Thursday, February 26, 2009

புரிதல்

தமிழ்-காதல்-கவிதை-கவிதைகள்-tamil-love-poem-kavithai-kavidhai-சோகம்-இருட்டு

நீங்காத நினைவுகள்

மௌனம்

முரண்பாடு

சுகமான சுமை

யாசிக்கிறேன்

Thursday, February 19, 2009

அவன்

இறப்பு

சுவடுகள்

காரணம்

சிலுவை

நினைவுகள்

கவிதை

வேதாந்தம்

காதல்

ஓர் நொடி

கல்லறைக் காதல்

பாக்கி

மோகம்!

விசும்பல்கள்

Wednesday, February 18, 2009

விட்டுச் சென்ற நீ

நீ வருவாயென

தனிமைத் தவம்


நான்கு சுவரும்
கற்றுக் கொடுத்தது
தனிமைத் தவம் புரிய

எல்லாம் உன்
பார்வை பட்ட காரணம்தானோ?

முடிவுரை


உன்னை உயிராய் சுமந்ததாலா
என் கண்ணீரைக் கொண்டே
என்னுள் கல்லறை கட்டினாய்?

என்னவனே
எப்படி முடிந்ததுன்னால்?

முன்னுரையில்லா என் வாழ்வுக்கு
முடிவுரை எழுத?

நீயும் என் பிள்ளை


கண்களில் விதையாய் விழுந்து
நெஞ்சினில் விருட்சமானாய்…

பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…

சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!