Showing posts with label Poet. Show all posts
Showing posts with label Poet. Show all posts

Thursday, February 19, 2009

ஓர் நொடி

விசும்பல்கள்

Wednesday, February 18, 2009

நீயும் என் பிள்ளை


கண்களில் விதையாய் விழுந்து
நெஞ்சினில் விருட்சமானாய்…

பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…

சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!