Wednesday, February 18, 2009

தனிமைத் தவம்


நான்கு சுவரும்
கற்றுக் கொடுத்தது
தனிமைத் தவம் புரிய

எல்லாம் உன்
பார்வை பட்ட காரணம்தானோ?

No comments:

Post a Comment